Saturday, June 6, 2015

Krishna’s holy name is goal of my life. It is the means I will employ to attain the goal of my life.

Nama Article 6th June 2015


Source: Shri Padyavali


ब्रह्माण्डानां कोटिसङ्ख्याधिकानाम्

ऐश्वर्यं यच्चेतना वा यदंशः ।

आविर्भूतं तन्महः कृष्णनाम

तन्मे साध्यं साधनं जीवनं च ॥


If the opulence or knowledge of many millions of universes were clustered together, they would hardly equal a small fragment of the glory of Krishna's holy name. Krishna's holy name is my life. It is the goal of my life. It is the means I will employ to attain the goal of my life.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


If one is saved from a danger by God’s grace, he should remembering that and should do Namakirtan without wasting a bit for remaining life period

Nama Article 5th June 2015

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி :

வாழ்க்கையில் ஏதாவது ஒரு ஆபத்து ஏற்பட்டு, பிறகு அந்த ஆபத்திலிருந்து இறையருளால் தப்பித்து வந்த ஒருவன் தன்னுடைய வாழ்நாளின் எஞ்சிய பொழுதை அதை நினைத்து ஒரு துளியும் வீணாக்காமல் நாம கீர்த்தனம் செய்தே கழிக்க வேண்டும்.

If one is saved from a danger by God's grace, then the one who is thus saved should spend the entire remaining life time by remembering that and should do Namakirtan without wasting a bit.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


Friday, June 5, 2015

In such a house the spiritual atmosphere will always have a favourable reaction on the health of the inmates - both physical and mental.

Nama Article 5th June 2015


Swami Papa Ramdas

Nama Sankirtan and Bhajan must be the mainstay of a householder who is a spiritual aspirant. Let the house thrill with the sound of God's name and  glory. In such a house the spiritual atmosphere will always have a favourable reaction on the health of the inmates - both physical and mental. Bliss flows there infloods. Verily, Name is God. He is present where His names are sung with love.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


Worldly possessions, we know from experience, do not bring us real and lasting happiness. Real happiness can be ours only by attaining God by realising God.

Nama Article 3rd June 2015

Devotee: What is the goal of life? How to attain it? What are the Sadhanas best suited to a Grihastha?


Swami Papa Ramdas

Different people in the world have set before them different goals. Some want a high position in life, some want wealth, some want children, some want vast property, while some others want objects of the senses for enjoyment.

These are the various objectives people cherish and strive for. But, which is the goal that we must have before us? Worldly possessions, we know from experience, do not bring us real and lasting happiness.

Real happiness can be ours only by attaining God by realising God. God stands for immortal happiness and peace. Without Him happiness is far away from us. Therefore, when we were young, we were told by our parents to go to temples, or to places where there were saints and sages, or to parties where Bhajans were sung, so that we could turn our minds from childhood itself to the source of immortal joy — God. So, our true goal should be God and God alone.

God-realisation does not mean that we are to become something that we are not. We are only to become what we really are. We are, in truth, the Self or Atman which is Divine. By thinking of God constantly, we can realise our  oneness with Him. What do we generally think ourselves to be? We think we are the body and nothing more. We think only of sense objects because our mind dwells upon the body. When the body is affected by diseases, we feel we are sick and when death comes to the body, we take it that we die. What a deplorable condition, when, in truth, we are the immortal Spirit, deathless, changeless! This is our true nature, which can be realised only by continuous thought of God. When we take Ram Nam, we commune with our real being, the eternal Truth.

Ram is not different from us from our real Self. He is seated within ourselves. When we repeat His Name with all love and faith, He manifests Himself within us in all His splendour and enables us to merge our little self into His all-pervading being. Therefore, it is said that external worship should end in internal worship. External worship is a means to realise the Divine within us. But, we cannot, at once, go within to find Him. It is difficult for us. So, we begin with external worship, do Puja to an image or a picture of God, and thus awaken Him in our heart. The external aid is necessary before we can see Him within us. Ultimately, we have to see that our inner Self and the all-pervading Self are one and the same.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


பாபம் என்று கார்யமாகப் பண்ணியதைப் போக்கடிக்க நாம கீர்த்தனம் என்ற கார்யத்தைப் பண்ணியாக வேண்டும்

Nama Article 2nd June 2015

Source: Deivathin Kural - Sri Sri Chandrasekharendra Saraswati [Maha Periyava] of Kaanchi Kaamakoti Peetam

ஜன்ம விமோசனமே அளிப்பது

பாகவதத்தின் முடிவிலே முடிந்த முடிவாக ச்லோகம் இருக்கிறது:


நாம ஸங்கீர்த்தநம் யஸ்ய ஸர்வபாப-ப்ரணாசநம் |

ப்ரணாமோ து:கசமநஸ்-தம் நமாமி ஹரிம் பரம் ||


'நாமம்' என்று முன்பாதி ஆரம்பம்; 'ப்ர-நாமம்' (ப்ரணாம) என்று பின்பாதி ஆரம்பம்; நடுவிலே 'ப்ர-நாசம்' (ப்ரணாசனம்). 'நாமம்-ப்ரணாமம்-ப்ரணாசம்' அழகான சப்த ஜாலம்!

அது இருக்கட்டும். அர்த்த விசேஷம், குறிப்பாக நமஸ்கார விசேஷம், பார்க்கலாம்.


பரவஸ்துவான ஹரியுடைய நாம ஸங்கீர்த்தனம் ஸகல பாபத்தையும் நன்றாக நசிப்பிக்கிறது என்று முன் பாதி சொல்கிறது. அதோடேயே க்ரந்தத்தைப் பூர்த்தி செய்திருக்கலாம். அதற்கு ஸகல ந்யாயமுமிருக்கிறது. ஆனால் அப்படி முடிக்காமல் நமஸ்கார மஹிமையைப் பின் பாதியாகச் சொல்லியே பூர்த்தி செய்திருக்கிறது.

       ப்ரணாமோ து:கசமந:


'அவனுக்கு நமஸ்காரம் பண்ணுவது துக்கத்தை சமனம் செய்கிறது. ஸகல துக்கத்தையும் போக்குகிறது'.

      தம் நமாமி ஹரிம் பரம்

'ஆகையினால் பரவஸ்துவான அந்த ஹரியை நமஸ்காரம் பண்ணுகிறேன்.'


'எந்தப் பரவஸ்துவான ஹரியின் நாம கீர்த்தனம் ஸகல பாபத்தையும் நசிப்பிக்குமோ, எவனை நமஸ்கரிப்பது துக்கத்தைப் போக்குமோ, அவனை நமஸ்கரிக்கிறேன்' என்று முழு ச்லோக அர்த்தம்.

பாபம் போனாலே துக்கமும் போகாதா என்றால் பாபம் போனால் ரொம்பவும் தார்மிகமாக, நேர்மையாக இருந்து கொண்டிருக்கலாம். ஆனால் அதுவே துக்க சமனம் இல்லை. என்ன துக்கம்? அவனோடு சேரவில்லையே என்ற துக்கந்தான். அவனோடு சேராத மட்டும், அவனிடமிருந்து பிரிந்து வந்த ஜீவனுக்கு அடிமனஸில் துக்கந்தான். தர்மமாக, righteous-ஆக, நல்லொழுக்க morality-யோடு வாழுவதால் மாத்திரம் நிறைவு கண்டுவிட முடியாது. நிறைவு இல்லை என்றால் குறைவுதான். குறை என்றால் துக்கந்தானே? அது அவனோடு கலந்தாலொழியத் தீராது. அதை அளிக்கவல்லது நமஸ்காரந்தான்.    இதையே ச்லோகம் சொல்கிறது.


நாம கீர்த்தனம் என்று கார்யமாகப் பண்ணுவதெல்லாமும் ஓய்ந்து போய் ஒன்றும் பண்ணாமல் சரணாகதி என்று விழுவது நமஸ்காரத்தில்தான். அதனால் தான் அதற்கே அத்யுன்னத (அதி உன்னத) ஸ்தானம் தந்து ஸ்ரீமத்பாகவதத்தை சுகாசார்யாள் பூர்த்தி செய்திருக்கிறார்.

பாபம் என்று கார்யமாகப் பண்ணியதைப் போக்கடிக்க நாம கீர்த்தனம் என்ற கார்யத்தைப் பண்ணியாக வேண்டும். அப்படிப் பாபத்தைப் போக்கிக் கொண்டால்தான் அவனைச் சேருகிற தாபம் நன்றாக மூண்டு, அப்புறம் "நாமாகச் சேர முடியாது. அவன் தான் சேர்த்துக் கொள்ளணும். அது அவன் கார்யந்தான். அவனுடைய கார்யம் மாத்ரமேதான். நாம் கார்யமேயில்லாமல் சரணாகதி என்று கிடந்தால்தான் அவன் அந்தக் கார்யத்தைப் பண்ணுவான்" என்ற ஞானம் பிறந்து, சரணாகதிக்கே க்ரியையாக – நம்முடைய கடைசிக் கார்யமாக – அவன் காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணி அப்படியே கிடப்போம்.


இது பாகவதத்தின் கடைசி ச்லோகம். கீதையின் கடைசி ச்லோகத்தில்* பாகவதத்தின் நாயகனாக உள்ள அந்த பகவானே அர்ஜுனனை – அதாவது ஸகல ஜீவ லோகத்தையும் – சரணாகதிதான் பண்ணச் சொல்கிறார். அப்படிப் பண்ணினால்,


"அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி"


"நான் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்" என்கிறார். அதுதான் பாகவதத்தில் நாம் பார்த்த 'ஸர்வ பாப ப்ரணாசனம்'.


*18.66 இதற்குப் பிறகும் சில ச்லோகங்கள் இருப்பினும் இதுவே பகவானுடைய உபதேசம் முடியும் ச்லோகம்.


அப்புறம் பகவானின் முடிவான மங்கள்வாக்காக


"மா சுச:"

"துக்கப்படாதேப்பா!" என்கிறார். பாகவதத்தில் பார்த்த 'து:க சமனம்'.


சரணாகதி சாஸ்திரமாகவே பாகவதத்தையும் முடிக்க வேண்டும் என்று சுகாசார்யாள் பண்ணினபோது, அதைக் குறிப்பிட நமஸ்காரத்தையே சொல்லியிருக்கிறார்.


எதைவிட பெரிய பலன் இல்லையோ அந்த பகவத் ஐக்கியத்தையே நமஸ்காரம் – நிஜமான நமஸ்காரம் – கொடுத்துவிடுகிறது.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


Monday, June 1, 2015

Those who Chant the Divine Names constantly are not affected by any sins. They would be wealthy and prosperous.

Nama Article 1st June 2015


HH Maharanyam Sri Sri Muralidhara Swamiji


Those who Chant the Divine Names constantly are not affected by any sins. They would be wealthy and prosperous.


Can we see a simpler way than this?


மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி :

ஸதா ஹரிநாம கீர்த்தனம் செய்து வருபவனுக்கு எந்த பாவமும் ஒட்டாது. செல்வம் கொழிக்கும். இதை விட சுலபமான வழி ஏதாவது உண்டா?


Please check these: Excerpts from a discourse by our Sri Sri Muralidhara Swamiji


The only way out is to try to remain unaffected by it, by holding to the Feet of the Lord. The simplest way towards this goal is by chanting the Mahamantra.


The ones who Chant the Hare Rama Hare Krishna Mahamantra daily is not affected by the evil effects of Kali.


It is only Nama Sankirtan that will be highly potent in this Kali. Nama can accomplish everything.


In the present age of Kali, all the ill-effects caused by time, objects / offerings, space and personalities are completely eradicated by fixing our minds on the Lord by Chanting His Divine Name.


It should be effectively propagated that the evils effects of Kali can be easily negated by Chanting of Mahamantra.


Infected with negative energy? Easy way out - Mahamantra kirtan


People despise this Kali Yuga. This is a mistake for in Kali Yuga you can attain God-realisation easily, you do not have to do hard tapas (austerities).


Indeed there is one great virtue possessed by the Kali age, the storehouse of all evils. By merely chanting the names and glories of Sri Krishna one is freed from all attachments and reaches the Supreme.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


While repeating the Name, the mind will get fixed of itself on the ideal, like a candle flame in a place protected from the wind

Nama Article 31st May 2015


Source: Teachings of The Holy Mother Sri Sarada Devi


Disciple: "Why is it that our mind is not absorbed in God when we repeat His Name?"


Mother: "It will come about in due course. Even if the mind is not concentrated, do not give up the repetition of the holy Word. You do your duty. While repeating the Name, the mind will get fixed of itself on the ideal, like a candle flame in a place protected from the wind. It is the wind alone that makes the flame flicker. In the same way, our fancies and desires make our mind restless."


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare